க.பொ.த. உ/த பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், பெறுபேறுகள் இந்த மாத இறுதி பகுதியில்வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ எம்.என்.ஜே புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
விடைத் தாள்களின் புள்ளிகளை மீளாய்வு செய்யும் நடவடிக்கைகள் தற்போதுநடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
Post a Comment