வவுனியாவில் சில தினங்களுக்கு முன்னர் புயல் காற்றினால் பாதிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட காத்தார்சின்னக்குளம், அண்ணாநகர், ரம்பவெட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த 40 குடும்பங்களுக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுத்தீன் அவர்களின் செந்த நிதியில் இருந்து நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment