போலி நாடகம் போட்டு ஊரையும், நாட்டையும் ஏமாற்றப் பார்கிறார்கள்.குடும்பத்தவர்களிடமிருந்து தப்புவதற்காகவும், அவர்களின் அனுதாபத்தைப் பெற்றுக்கொள்ளவும்
அரங்கேறிய நாடகமே இந்த audio >>https://www.facebook.com/video.php?v=771885739557177&set=vb.598294496916303&type=2&theater
இவர் கூறுவது போலவே அவரது video internetல் upload ஆகி இருந்தாலும், மிக சிலர் மாத்திரமே அதை அறிந்திருப்பர்கள்.
ஆனால் அந்த பெண்மணி அவருடைய video தொடர்பான விபரங்களை விபரித்து facebook ல் publish செய்த audio வின் காரணமாகவே அது தொடர்பாக அனைவரினதும் காவத்தை ஈர்த்தது பட்டுமல்லாமல் அவரது தரத்தை அவரே குறைத்துக் கொண்டார்.
இதனூடாக அவர் எதிர் பார்ப்பது அனுதாபமா?
இல்லையென்றால் அனைவரினதும் திசையை வேறு பக்கம் செலுத்த முயற்சி செய்தாரா?
அன்பான சகோதரர்களே, சகோதிரிகளே...!
இஸ்லாம் புனிதமான மார்க்கம். அப்படிப்பட்ட புனிதமிகு மார்கத்தின் புனிதத்தை நீக்குவதற்காக பல்வேறு சதிகள் நடந்துகொண்டே இருக்கின்றது... அதிலும் குறிப்பாக எமது கொளரவமான பெண்களை வழிகெடுக்கும் திட்டங்கள் பல. குறிப்பாக internet மூலம் எத்தனையோ கண் கட்டி வித்தைகள் நடந்துகொண்டேதான் உள்ளது.
அதில் ஒன்றுதான் சமீப காலமாக எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்திய செய்தி
"முஸ்லிம் தம்பதிகளின் அந்தரங்க video"
இது நாடகமா? நாட்டியமா? புரியவில்லை.
மிக குறிகிய காலத்துக்குள் எம்மால் தேட முடிந்த சில விபரங்களை உங்களுக்கு சமர்பிக்கின்றோம்.
ஒரு வேலை இது உங்கள் பார்வைக்கு தப்பாக தோணலாம்.
ஆனால் இதில் பல ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன அதை உங்கலுக்குச் சொல்லுவது ஆரம்பம் முகனுளின் கடமை,
அதே போன்று எமது சமூகத்தை தாக்க வரும் அணு குண்டு...!!! ஆகையால் எமது சகோதிரிகளின் வாழ்கையை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமினதும் பொறுப்பு, கடமை.
இதன் மூலன் யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை அனால் சில உண்மைகள் பொய்யாவும் கூடாது.
இது தொடர்பாக இன்னும் எமது தேடுதல் தொடருகின்றது குறிப்பாக இந்த சம்பவத்தில் இடம்பெறும் கணவன் தொடர்பாக ஒரு விசேட தேடுதல் cyber உலகம் முழுவதில் நடைபெறுகின்றது. அது தொடர்பான தகவல்களை நாம் முன் கொண்டு வருவோம்.
(இந்த video வில் இடம்பெறும் சகோதரியிடம் நாம் சில கேள்விகள் முன் வைத்துளோம் அது தொடர்பாக அவர் தகுந்த ஆதாரத்துடன் உன்மைக்கலை எமக்கு விளக்கினால்........... என்னையும் உங்களையும் படைத்த இறைவனின் மீது ஆணையாக அந்த சகோதரிக்கு எம்மால் முடிந்த்த அனைத்து நியாயங்களையும் பெற்றுக்கொடுப்போம்,
எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்







Post a Comment