தற்போது 9 வயதை எட்டியுள்ள Ardi Rizal பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவன் என்ற பெயரை பெற்றுள்ளான். அதுமட்டுமின்றி தன் வகுப்பில் நான்காவது ரேங்க் எடுத்து படிப்பில் அசத்தி வருகிறான். மேலும் ஆசிரியர்கள் Ardi Rizal-ஐ பள்ளியில் ஒரு முதன்மையான மாணவன் என்றும் மற்ற மாணவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளான் என்று புகழ்ந்து கூறுகின்றனர். -
Home
»
Technology
»
World News
» ஒரு நாளைக்கு 40 சிகரெட் புகைத்த குழந்தை... 9 வருடத்திற்கு பின்பு எப்படியுள்ளார் தெரியுமா? (வீடியோ இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment