I Love You
நீ என்னை
அறிந்த பின்னரே
எனக்குள்ளும்
ஒரு இதயம்
இருப்பதை அறிந்தேன்.
தெளிந்த நதியாக
இருந்த
என் மனத்தில்
காதல் என்ற
கல்லை வீசி
ஏன் கலங்கடித்தாய் ??
இருந்த
என் மனத்தில்
காதல் என்ற
கல்லை வீசி
ஏன் கலங்கடித்தாய் ??
இரும்பாக இருந்த
என் இதயத்தை
காதல் என்று
குண்டைப் போட்டு
துரும்பாக்கி
ஏன் சிதைத்தாய்?
என் இதயத்தை
காதல் என்று
குண்டைப் போட்டு
துரும்பாக்கி
ஏன் சிதைத்தாய்?
வானில்
சிட்டுக் குருவியாய்
சிறகடித்த
என்னை
காதல் என்று
ஏன்
கூட்டில்
சிறைப் பிடித்தாய் ???
சிட்டுக் குருவியாய்
சிறகடித்த
என்னை
காதல் என்று
ஏன்
கூட்டில்
சிறைப் பிடித்தாய் ???
ஆம் அன்பே என்
இதயத்தை எனக்கே
சுட்டிகாட்டி
எனக்கு தெரியாமல்
களவாடிச் சென்றவள் நீயே
திரும்ப கொடுத்திடாமல்
உன் இதயம் கொடுத்திடுவாய்
இதயமாற்றி வாழ்ந்திடுவோம்
இணைந்துவிட்ட காதலுடன்!
Post a Comment