https://arambam1.blogspot.com/ https://arambam1.blogspot.com/ Author
Title: மனித உறிமை பேசும் ஐநா - வெறி நாய்களே எங்கே போனது உங்கள் மனிதம் ?
Author: https://arambam1.blogspot.com/
Rating 5 of 5 Des:
ஒரு சமுகம் மடிந்து கொண்டு இருப்பதை உங்கள் கண்கள் காணவில்லையா? ஒரு பாவமும் அறியாத இந்த பச்சிளம் பாலகர்கள் செய்த தவறுதான் என்ன? கொஞ...


ஒரு சமுகம் மடிந்து கொண்டு இருப்பதை உங்கள் கண்கள் காணவில்லையா?
ஒரு பாவமும் அறியாத இந்த பச்சிளம் பாலகர்கள் செய்த தவறுதான் என்ன?
கொஞ்சமும் இரக்கமே இல்லாத இரும்பை
விட மோசமான இதையம் படைத்தவர்களே?
மனித உரிமை வரம்புகளை மீறும் அயோக்கிய பௌத்த நாய்களுக்கு
ஆதரவாக குரல் கொடுக்கும் அமெரிக்காவே ? உன் நாட்டில் இப்படி நடந்தால் நீ மௌனம் காப்பாயா?
மனித உறிமை பேசும் ஐநா - வெறி நாய்களே எங்கே போனது உங்கள் மனிதம் ?
சொந்த நாட்டிலே அகதி ஆக்கப்பட்டு அல்லல் படும் மியர்மார் முஸ்லிம்களை கண்டுகொள்ள ஒரு அரேபியனும் கிடையாதா? சொகுசான வைகையில் தன் நிலை மறந்து அற்ப உலக வாழ்க்கைகாக அடிமைப்பட்டு கிடக்கும் அரேபிய நாட்டவர்களே அல்லாஹ்வை நீங்கள் மறந்து விட்டீர்களா?
அதிகாரம் பணபலம் படை பலம் இருந்தும் மியன்மார் மக்களுக்காக போராட நாதியற்று வெறும் ஜடமாக வாழ்கிறீர்களா?
அல்லது நாடு அற்று நாதியின்றி கிடந்த அயோக்கிய பௌத்த நாய்களுக்கு அடிமை சாசனம் எழுதிவிட்டீர்களா?
எந்த மதமும் போதிக்காத மாபாதக செயலை ஒரு கேடுகெட்ட
பௌத்த சமுகம் அரங்கேற்றுகிறது , அப்பாவிகளின் குருதிப்புனலில் கோரத்தாண்டவம் ஆடுகிறது , மனித உரிமைகளை பேசும் அயோக்கிய உலகநீதி மன்றம் மடிந்து விட்டதா?
வெறும் பால் ,பேரித்தம் பழம் மட்டுமே உண்டு வரலாற்றின் ஏடுகளில் வீர ஆதியாயம் எழுதிய அரேப்பிய சிங்கங்களில் வந்த வாரிசுகளே எங்கே போனது உங்களின் வீரம் !
உள்ளம் துடிக்க வேண்டாமா?நரம்புகள் வெடிக்க வேண்டாமா? கரங்கள் கர்ச்சித்து எழ வேண்டாமா?
பர்மாவிலே கொல்லப்படுவது உன் சகோதரன் அல்லவா? அங்கே சிதறிக்கிடப்பது உன் குழந்தைகள் அல்லவா? உடல் எங்கும் குருதி கண்ணீர் வடிப்பது உன் சகோதரி அல்லவா?
ஏன் இந்த கோழைத்தனம் வீரனாக மடிவதிலே மண்ணுக்கும் பெருமை மார்க்கத்திற்கும் பெருமை அல்லவா?
இனியும் நீ மௌனம் காத்தால் உன்னை படைதவே உன்னை வெறுத்து விடுவான் !!
மறுமை என்ற படைத்தவனின் நீதி மன்றம் இருப்பதை மறந்துவிடாதே ?
அங்கே உன்னை காக்க உன் செல்வம் வராது ? உன் அதிகாரம் செல்லாது ? அங்கே உண்மை மட்டுமே பேசும் !! உன்னை சுற்றி இருந்த அனைத்தும் உனக்கு எதிராக சாட்சி சொல்லும் என்பதை மறந்து விடாதே!!!
[அன்பு சகோதர சகோதரிகளே! உங்களின் ஒவ்வொரு [தொழுகையிலும்]பிரார்த்தனையிலும்
பர்மா மக்களுக்காக படைத்தவனிடம் கையேந்துங்கள்!!]
எங்கள் இறைவா! உன்னை தவிர எங்களுக்கு உதவி புரிபவம் யாரும் இல்லை!
நீதான் அந்த பர்மா மக்களை பாதுகாக்க வேண்டும் !
உன் அதிகாரத்தை [அந்த அப்பாவிகளை] கொள்ளும் மக்களுக்கு எதிராக
திருப்பிவிடு ! உன்னைத்தவிர பலம் வாய்ந்தவன் யாரும் இல்லை என்பதில்
எங்களுக்கு உறுதியான நிலைபாட்டை கொடு
எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்
www.facebook.com/arrambam1

Advertisement

Post a Comment

 
Top