மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சிக்கு தடை: இதற்க்கு மௌனம் காத்தால் நாளை என்ன நடக்கும் !!
உங்களுக்கு மாடு புனிதம் என்றால் அதை உங்க கூட மல்லாக்க படுக்க வைத்து கொள்ளுங்கள் யாரும் வேணாம் என்று சொல்லமாட்டார்கள்
இந்தியாவில் வாழும் சமானி மக்கள் முதல் அனைத்து தரப்பு மக்களும் சாப்பிடும் இறைச்சி மாட்டு இறைச்சி
மாடு புனிதம், சாணி புனிதம், மாட்டு மூத்திரம் புனிதம் என்று ஹிந்துக்கள் என்று கூறி கொள்ளும் ( சிறுபான்மையரான பிராமண ) வகுப்பை சார்ந்தவர்களுக்கு புனிதமாக இருக்கலாம்
அதற்காக ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் அவை புனிதமாக்குவது நியாமா ?
பார்ப்பனிய கலாச்சாரத்தையே பொதுவான ‘இந்துக்கள்’ கலாச்சாரமாக மாற்ற முயற்சி செய்து இந்தியாவில் வாழும் மக்களிடம் பிளவை எற்படுத்தில் அதில் அரசியல் லாபம் அடைந்து கொண்டு இருக்கும் காவி கும்பல்களை மக்கள் அவர்கள் யார் என்று அடையாளம் காண வேண்டும் .
இந்தியாவிலேயே அதிகம் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் மராட்டிய மாநிலத்தில்தான் இருக்கிறார்கள். மடிவற்றிய, வயதான, உழைக்க பயன்படாத மாடுகளை இந்தியா முழுவதும் அனைத்து விவசாயிகளும் விற்று வருகிறார்கள். இனி இந்த மாடுகளை விற்கக் கூடாது என்றால் ஏழை விவசாயி என்ன செய்வார்?
இப்படியும் இந்தியாவில் நாளை நடக்க வாய்ப்பு இருக்கிறது :-
1. கடிக்க வருகிற வெறி நாயை யாரும் அடிக்காதிர்கள் அது பைரவன் என்று கூறுவார்கள் .
2. வீட்டிள் திருடி தின்னும் எலி புனிதம் அதை வெசம் வைத்து கொள்ளாதிர்கள் என்று கூறுவார்கள் .
3. கடிக்கவருகிற பாம்பை அடிக்காதிர்கள் அது கடவுள் கடித்து விட்டு போகட்டும் என்று கூறுவார்கள் .
4. காட்டுக்குள் இருந்து அடிக்கடி கிராமங்களுக்குள் வரும் யானையை யாரும் விராட்டாதிர்கள் யாரையாவது தூக்கி போட்டு மிதித்து விட்டு போகட்டும் அது கடவுள் என்று கூறுவார்கள்
5. குரங்கு மயில் சிங்கம் பாம்பு போன்ற மிருகங்களை மிருககாட்சி யில் வைக்காதிர்கள் அது கடவுள்கள் என்று கூறுவார்கள் ஏதாவது மிருகங்கள் விடுபட்டு இருந்தால் சேர்த்து கொள்ளுங்கள்
இப்படி சொல்லி கொண்டே போகலாம் . இது யாரையும் புண்படுத்த கூறவில்லை இந்த மாட்டு இறைச்சி விசையத்தில் பகுத்தறிவாளர்கள் நடுநிலையாளர்கள் மற்றும் நாட்டில் வாழும் சிறுபாண்மையர்கள் குரல் கொடுக்க தவறினால் நாளை நான் மேலே கூறிய அனைத்தும் நடக்க வாய்ப்பு இருக்கிறது .
மேற்கு வங்கத்தில் பிராமணர்கள் மீன் சாப்பிடுவார்கள் அதற்க்கு பெயர் ஜல புஸ்பம் சட்டத்தை அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல வளைத்து கொள்ளும் பழக்கம் அவர்களுக்கே உரித்தானது
சரி மாடு புனிதம் என்று கூறும் கூறு கெட்ட குக்கர்கள் எப்படி இருக்கிறாகள் . அவர்கள் தான் மாட்டு இறைச்சியை ஏ ற்றுமதி செய்வதில் முதல் இடத்தில் இருக்கிறார்கள் . கிழே குறிப்பிட்டு இருப்பது பொய்யான நிறுவனங்கள் கிடையாது உண்மையான நிறுவங்கள் இஸ்லாமியர்கள் பெயரில் இயங்கும் உயர் சாதி ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள் நடத்தும் நிறுவனங்கள்
1) Al-Kabeer Exports Pvt. Ltd.
Its owner name: Mr. Shatish &Mr. Atul Sabharwal
Add: 92, Jolly makers, Chembur Mumbai 400021
2) Arabian Exports Pvt.Ltd.
Owner’s name: Mr.Sunil Kapoor
Add: Russian Mansions, Overseas, Mumbai 400001
3) M.K.R Frozen Food Exports Pvt. Ltd.
Owner’s name Mr. Madan Abott.
Add : MG road, Janpath, New Delhi 110001
4) P.M.L Industries Pvt. Ltd.
Owner’s name: Mr. A.S Bindra
Add : S.C.O 62-63 Sector -34-A, Chandigarh
160022
Its owner name: Mr. Shatish &Mr. Atul Sabharwal
Add: 92, Jolly makers, Chembur Mumbai 400021
2) Arabian Exports Pvt.Ltd.
Owner’s name: Mr.Sunil Kapoor
Add: Russian Mansions, Overseas, Mumbai 400001
3) M.K.R Frozen Food Exports Pvt. Ltd.
Owner’s name Mr. Madan Abott.
Add : MG road, Janpath, New Delhi 110001
4) P.M.L Industries Pvt. Ltd.
Owner’s name: Mr. A.S Bindra
Add : S.C.O 62-63 Sector -34-A, Chandigarh
160022
இது இஸ்லாமியர்களுக்கு எதிரான செயல் என்று நினைத்தால் அது தான் மிக பெரிய முட்டாள் தனம் இஸ்லாமியர் மீதும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் சங்க்பரிவார கும்பல் நடத்தும் அடாவடி தனம் நாளை கோழி ஆடு மாடு மீன் என்று அனைத்திலும் இதை கொண்டு வருவார்கள் அப்போது யோசிப்பிர்கள்
பிறருடைய உணவு பழக்கத்தை முடிவு செய்வது அரசுடைய வேலையா ? நாட்டில் எவளவோ பிரச்சனை இருக்கிறது அதை சரி செய்ய தெரியாத கேடி அரசு திசை திருப்பவே இது போன்ற அவர்களுடைய ஹிந்துத்துவா கொள்கையை தினம் தினம் ஏதாவது இந்தியாவில் ஒற்றுமையை விருபாத பொறுக்கிகளை வைத்து வாந்தி எடுக்க விட்டு கொண்டு இருக்கிறார்கள் இது தொடர்ந்து கொண்டு இருந்தால் நாளை இந்தியா இந்தியாவாக இருக்காது ..
Post a Comment